திங்கள், 7 நவம்பர், 2011

வி ஜ ய் க ணே ஷ்


காதலித்து கல்லூரிக்குள் வந்த காளை,

நட்பாய் என்னை சூழ்ந்தான்,

என்னடத்தையை அழகாக்கினான்,

எனக்காக எதையும் சரிசமமாக்கினான்,

படிப்பாளி, புத்திசாலி, அழகான கோவக்காரன்…

கலைக்கு ஏத்த கலையரசன் தான் இவன்,

பெண்ணின் அழுகையை, பொய்கையாக நினைக்க

மறந்தான்,

ஒரு கேடுகட்ட குள்ள நரி யால்

என்னை இழந்தான்,,,



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக