2003 இல் நான் முதன்முதலாக
கல்லூரியில் கால் பதித்தபோது ஏற்பட்ட புதிய நட்புகள்..
மீண்டும் புதுப்பிக்க இயலாத உடைந்த பாலமாக
என்னில் புதைந்த அனுபவத்தை கதையாக...
வாசிக்கும் நெஞ்சங்களில் விதையாக ...
சில நேரங்களில் கவிதையாக,
பதிக்கிறேன்.
இதனால் கரையானுக்கு
இரையாகிக் கொண்டிருக்கும்
எனது கல்லூரி டைரி விடைபெறலாம்...
கல்லூரியில் கால் பதித்தபோது ஏற்பட்ட புதிய நட்புகள்..
மீண்டும் புதுப்பிக்க இயலாத உடைந்த பாலமாக
என்னில் புதைந்த அனுபவத்தை கதையாக...
வாசிக்கும் நெஞ்சங்களில் விதையாக ...
சில நேரங்களில் கவிதையாக,
பதிக்கிறேன்.
இதனால் கரையானுக்கு
இரையாகிக் கொண்டிருக்கும்
எனது கல்லூரி டைரி விடைபெறலாம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக